கண்டகண்ட

கண்ட இடங்களுக்குப் போகாதே!
கண்ட மனிதருடன் சேராதே !
கண்ட விசயங்களைப் பேசாதே!
கண்ட காரியத்தில் இறங்காதே !

எழுதியவர் : கௌடில்யன் (6-Feb-18, 7:20 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 51

மேலே