இதயம்

பார்ப்போர் அனைவரையும் நல்லவர் என்று நம்பும் இதயம்....
அன்பிற்காக எதையும் செய்ய துணியும் இதயம் ...
உண்மை அன்பிற்காக ஏங்கிய இதயம் ....
பாசாங்கை உண்மை என்று நம்பிய இதயம் ...
உண்மை அறிந்ததும் தீயவற்றை தூக்கி எறிந்த இதயம்....
மனதின் வலி குறையாமல் அழுது கொண்டிருக்கும் இதயம் ....
என்று மெய்பொருள் காணும் இவ்விதயம்!!!

எழுதியவர் : Keerthi (8-Feb-18, 7:08 pm)
சேர்த்தது : keerthi
Tanglish : ithayam
பார்வை : 105

மேலே