மரம் கொல்வதில் செத்தது அறம்

ஆடைகளை களைந்து ...
நிர்வாண படுத்தினான் ...

" மரம் வெட்டி "

அவமானத்தில் ...
ஆரவாரமின்றி ...
அழுதுகொண்டிருந்தது ...

"... கீழே விழுந்த ஆடைகள் ..."

எழுதியவர் : ம கண்ணன் (17-Feb-18, 8:08 am)
பார்வை : 138

மேலே