இதய வேலை நிறுத்தம்

உன்னை பிரிய நினைத்த
தருணங்களில் எல்லாம்
இதயம் வேலை நிறுத்தம்
செய்வேன் என்று
கூறியிருந்தது
ஆனால் அந்த வார்த்தைகளில் பொய் இருப்பதாய் இன்று தோன்றுகிறது
நீ பிரிந்த பின்னும்
இதயம் துடித்துக்
கொண்டுதானே இருக்கிறது.....
உன்னை பிரிய நினைத்த
தருணங்களில் எல்லாம்
இதயம் வேலை நிறுத்தம்
செய்வேன் என்று
கூறியிருந்தது
ஆனால் அந்த வார்த்தைகளில் பொய் இருப்பதாய் இன்று தோன்றுகிறது
நீ பிரிந்த பின்னும்
இதயம் துடித்துக்
கொண்டுதானே இருக்கிறது.....