தொலைகிறேன்..................
உன்னை பற்றி நினைக்கும் பொழுதெல்லாம்
என்னை சுற்றி ஆள்கள் இருந்தும்.........
என் மனது
ஏதோ ஒரு தனிமை உலகத்துக்கு
என்னை கூட்டி செல்கிறது.....