கடத்திச்சென்றேன் !
அழகு தான்
நட்பின் பிரிவு !
உடல்கள் மட்டும்
தனி தனியே !
நினைவுகள் நம்மை
தோற்கடித்து சேர்ந்தே !
பொறாமை கொள்கிறேன்
என் நிழலோடு
என்றும் உன்னோடு
சேர்ந்தே செல்வதால் !
விரல் பிடித்து
நகைப்புடன் செல்கிறேன்
உன் நிழலோடு நான் !
மார்தட்டி கொள்கிறேன்
உன் நிஜங்களோடு
நிழலை கடத்திசென்றதால் !
என்றும் நட்புடன் நட்பு ...................