பார்வை
நான் அவளை
பார்ப்பதே இல்லை என்று
வேதனை கொள்கிறாள்
பாவம் அவளுக்கு
தெரியவில்லை
அவள் என்னை
பார்க்காத போது
என் பார்வை
அவளைத்தான்
படித்துக் கொண்டிருந்தது
என்பதை........
நான் அவளை
பார்ப்பதே இல்லை என்று
வேதனை கொள்கிறாள்
பாவம் அவளுக்கு
தெரியவில்லை
அவள் என்னை
பார்க்காத போது
என் பார்வை
அவளைத்தான்
படித்துக் கொண்டிருந்தது
என்பதை........