அறியாமையில் அவநம்பிக்கை

ஆத்தீகன் கடவுளை தேடுகிறான்
பக்தியின் பாதையில் சென்று ,
நம்பிக்கை பாதையின் மீதுதான் .
தீவிரம் தேடுதலில்.

நாத்திகன் தேடவும் இல்லை ,
பார்க்கவும் இல்லை.
தெரியவில்லை என்பதற்கு பதிலாக
நம்பிக்கை வைக்கிறான்
கடவுள் இல்லை என்பதன் மீது ,

இதில் எது அறியாமை ?

எழுதியவர் : (28-Feb-18, 3:12 pm)
சேர்த்தது : சகி
பார்வை : 64

மேலே