சுனாமி
ஏ!
சுனாமியே...
எமனிடம் எவ்வளவு வாங்கினாய்-இப்படி
லட்சக்கணக்கில் உயிர்களை பழிவாங்கிட...
ஈன்றெடுக்காத தாய் தந்தையரையும்...
உயிராய் நினைக்கும் அன்புக்குழந்தைகளையும்...
கடலே...!!!
உன் கோரப்பசிக்கு உணவாக்கிவிட்டாயே...!!!
அலையாய் வந்து எங்களை அலைய விட்டாயே...!!!
குடியிருந்த குடிசையையும் அடித்து சென்றுவிட்டாயே...
உன்னால் ஏற்பட்ட மரணங்கள் என்றுமே மறக்க முடியாதவை...