விதி விலக்கு
துணையின்றி வாழும் உயிரொன்றில்லையாம்
இணைந்தும் பிரிந்தே வாழும் மனிதம் உண்டு
உருவங்களால் அருகில் இருந்தும்
உணர்வுகளால் பிரிந்தே நிற்கும்
நிலையில்லா உறவுகளாய் உழலும் வாழ்வில்
உண்டோ? விலக்காய் ஓர் விதி ?
துணையின்றி வாழும் உயிரொன்றில்லையாம்
இணைந்தும் பிரிந்தே வாழும் மனிதம் உண்டு
உருவங்களால் அருகில் இருந்தும்
உணர்வுகளால் பிரிந்தே நிற்கும்
நிலையில்லா உறவுகளாய் உழலும் வாழ்வில்
உண்டோ? விலக்காய் ஓர் விதி ?