வாழ்க்கை தத்துவம்

விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று....
வாழ்க்கையும் அப்படி தான்....
முடியும் வரை தெரிவதில்லை....
வாழ்வது எப்படி என்று....

எழுதியவர் : anonymous (5-Dec-09, 2:22 pm)
பார்வை : 9271

மேலே