ஓ பெண்ணே
ஓ பெண்ணே
பார்த்தாயா
பற்றவைத்தாயா,
கடந்து சென்றாயா, மனதை
கலைத்துச் சென்றாயா!
சிரித்தாயா, என்னை
சிதைத்தாயா!
விரல் தொட்டு விட்டாயே, பெண்ணே
விறைத்து நிற்கின்றேன்!
சுரேஷ் ஸ்ரீனிவாசன்
ஓ பெண்ணே
பார்த்தாயா
பற்றவைத்தாயா,
கடந்து சென்றாயா, மனதை
கலைத்துச் சென்றாயா!
சிரித்தாயா, என்னை
சிதைத்தாயா!
விரல் தொட்டு விட்டாயே, பெண்ணே
விறைத்து நிற்கின்றேன்!
சுரேஷ் ஸ்ரீனிவாசன்