பூவே நீ பூவையே

பெண்ணே உன் கார்முகில்
கூந்தலில் குண்டு மல்லிகை
செண்டு வைத்துள்ளாய்
பூவாய் பரிமளிக்கின்றாய்,
பாவையே அந்த பூவும் ,
பூவை உன் அழகை ரசிக்க,
உன் அழகில் நாண, உன்னவன்
நானும் மயங்க.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Mar-18, 5:24 am)
பார்வை : 104

மேலே