மன்னிப்பாயா
மதியே உன்னோடு பேசாத இரவேது
மதிகெட்டு உன்னோடு வாதிட்டதன் பயன் யாது
காரணம் கொண்டு நாம் பேசாமல் இருக்கு
காதல் செய்த பிழை தான் என்ன
காரணம் இன்றியும் பொய்களை நுழைத்தே
பிழையாய் நன் நின்றதின் பொருள் என்ன
உன்னை பிரிந்து வாழும் கேள்விக்கு ?
உயிர் பிரிந்தே போவதே என் பதில்