உந்தன் கண்கள்
உந்தன் கண்ணின் அழகைக்கண்டு
பெண்ணே அந்தமானும் அந்தமானைத்தேடி
ஓட, அதைக்கண்டு இந்த மான் உந்தன் கலைமான்
உன்னைத்தேடி ஓடி வந்தேன் உந்தன் விழிகளின்
பார்வையில் பட்டுவிட அதைக்கண்டு நீ என்னை
வந்தடைந்து என்னை உன் விழிப்பார்வையில்
சிறைவைத்திடுவாயோ என்று ஏங்கிவிட
பாவையே இன்னும் எண்னென்றுரைக்க உந்தன்
கோலோச்சும் கண்களின் அழகை