கவிதையின் கண்ணீர்

கவிதைக்கும் கண்ணீர்
உண்டு - அதன்
முழு வலியையும் வரியாக்கும்
கவிஞர்களுக்கும்
முறையாக கவர்ந்து படிக்கும்
வாசகர்களுக்கும் மட்டுமே
அது தென்படும்...!!
கவிதைக்கும் கண்ணீர்
உண்டு - அதன்
முழு வலியையும் வரியாக்கும்
கவிஞர்களுக்கும்
முறையாக கவர்ந்து படிக்கும்
வாசகர்களுக்கும் மட்டுமே
அது தென்படும்...!!