அவன் பார்வை
உன் விழிகளின் ஓரத்தில்
உலகே மயங்கி இருக்க
உன் பார்வைக்குள் என்னை
நீ சிறைபிடித்தாய், அது
என் பாகியமே என்ற
நினைவொன்றே என்னை
வாழவைத்திடும் என்னவனே
என் கண்ணனே , உந்தன்
ராதையல்லவோ நான் .