ஓர் ஆயிரம் கவிதை

என்னவள் கால்களை உரசும் கொலுசு

சொல்லுது ஓர் ஆயிரம் கவிதை

பூவோடு சேர்த்து நாரும்

மணக்கும் என்பது இதுதானோ.. ??

எழுதியவர் : வினோ (12-Apr-18, 10:39 am)
சேர்த்தது : வினோ
Tanglish : or aayiram kavithai
பார்வை : 379

மேலே