உண்மையில்
மாந்தர்...
கடவுளை,
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பார்கள்,
கடவுளுக்கு கண்ணில்லை என்பார்கள்,
ஆனால்...
உண்மையில்,
கடவுளே இல்லை எனக் காட்டியது நம் ஊமைச் சமூகம்-
ஆசிஃபா வாயிலாக...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
