உண்மையில்

மாந்தர்...
கடவுளை,
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பார்கள்,
கடவுளுக்கு கண்ணில்லை என்பார்கள்,
ஆனால்...
உண்மையில்,
கடவுளே இல்லை எனக் காட்டியது நம் ஊமைச் சமூகம்-
ஆசிஃபா வாயிலாக...

எழுதியவர் : மீனாட்சி மோகன்குமார் (14-Apr-18, 11:43 pm)
Tanglish : unmaiyil
பார்வை : 307

மேலே