மன்னவனாக
தன்கொள்கை தானியம்பா தார்கொண்ட கொள்கையை
பொன்கொள்கை என்றெண்ணிப் பின்பற்றும் – உன்கொள்கை
நன்கொள்கை என்றிங்கு நம்ப நடைபோடு
மன்னவ னாவாய் மகிழ்ந்து.
தன்கொள்கை தானியம்பா தார்கொண்ட கொள்கையை
பொன்கொள்கை என்றெண்ணிப் பின்பற்றும் – உன்கொள்கை
நன்கொள்கை என்றிங்கு நம்ப நடைபோடு
மன்னவ னாவாய் மகிழ்ந்து.