மனிதமற்ற சமுதாயம்
இந்த மண்ணில் உள்ள
பூமரங்களும்
காய்மரங்களும்
கனிமரங்களும் தான்
தாக்குதலுக்கு உள்ளாகிறது !முள்மரங்களோ
விசமரங்களோ
அல்ல
அப்படித்தான் இயங்குகிறது
இந்த மனிதமற்ற சமுதாயம் !
துரோகம் பாவம் செய்யும் தீயவர்களுக்கே எப்பொழுதும் ஆதாயம் !
நல்லுள்ளம் கொண்ட நல்லவர்களுக்கோ எப்பொழுதும் அபாயம் !