காதல் ஓர் இன்ப வேதனை

★★ காதலர்க்கு★★
காதல் ஜெயிக்கும் வரை
பஞ்சு பொதியும் இரும்பின் பாரமாம்;
தென்றல் காற்று மூச்சடைக்குமாம்;●
காதல் ஜெயித்து விட்டால்
மாமலையும் வீட்டின் வாசற்படியாம்:
புயல் காற்றும் பூவாய் தழுவுமாம்●

எழுதியவர் : பாலமுருகன் பாபு (21-Apr-18, 6:10 pm)
சேர்த்தது : BABUSHOBHA
பார்வை : 206

மேலே