காதலை நினைக்கும்போது
காதலை நினைக்கும்போது
கதிர்வந்து பாயும் கண்ணில்!
உரைந்துநிற்கும் காதல் கண்ணில்
கரையும்வரை நெஞ்சில் நின்றேன்!!
உருவம்கண்டு காதல் வந்தால்
காதலே இல்லை என்றேன்!!
மனம் திறந்து பேசும்போது
இதயங்கள் இணையும் என்றேன்!!!
காதலை நினைக்கும்போது
கதிர்வந்து பாயும் கண்ணில்!
உரைந்துநிற்கும் காதல் கண்ணில்
கரையும்வரை நெஞ்சில் நின்றேன்!!
உருவம்கண்டு காதல் வந்தால்
காதலே இல்லை என்றேன்!!
மனம் திறந்து பேசும்போது
இதயங்கள் இணையும் என்றேன்!!!