பூட்டிய கோவிலுக்குள் கட வுள்

கௌபீனதாரிகள்
வரிசையில்

சம்சாரிகளும்

வரம் வேண்டி!

இறகில் இருந்து
உதிர்ந்த

சிறகாய் இவ்வுலக
வருகை

தேவைகளால் மிதிபட

தேடுகிறது மனது

கடவுள்தான் வழியென்று

பூட்டிய கோவிலுக்குள்
கட வுள்?
நா.சே..,

எழுதியவர் : Sekar N (24-Apr-18, 9:27 pm)
பார்வை : 288

மேலே