என்ன....!
நிலவொன்றை கண்டு இங்கே சூரியனொன்று
தேய்ந்ததென்ன...
அதன் ஒளி கண்டு
தன் ஒளி மாய்த்ததென்ன... இதைபோலே
அவளை கண் கொள்ள கண்டவுடன் நானும்
என் இதயத்தை இழந்ததென்ன...
அவளின் பார்வை தான் என் இதயத்தை இழுத்ததென்ன.......!
நிலவொன்றை கண்டு இங்கே சூரியனொன்று
தேய்ந்ததென்ன...
அதன் ஒளி கண்டு
தன் ஒளி மாய்த்ததென்ன... இதைபோலே
அவளை கண் கொள்ள கண்டவுடன் நானும்
என் இதயத்தை இழந்ததென்ன...
அவளின் பார்வை தான் என் இதயத்தை இழுத்ததென்ன.......!