நிலவொளியில் என்னவளே
நிலவொளியில் என்னவளே
அடிப்பெண்ணே நீ மறைந்திருப்பது
என்னை காண்பதற்கா...
இல்லை
என்னை கண்டதற்கா...
எந்த இருளில் நீ மறைந்தாலும்
உன்னை தேடி பிடிப்பேன்
எந்தன் வெண்ணிலவே...
நீ வீசும் ஒளிக்காற்று மயக்கி
என்னை ஈர்க்கச் செய்யுதடி
எந்தன் முழுநிலவே...
உன்னை காதலிக்க என்ன தவம் செய்தேனோ எந்நிலவே...
உன்னை கரம்பிடிக்க என் ஆயுளையும் பரிசலிப்பேன் என்னுயிரே...
என்னுள் கோடி ஆசைகள் மலந்தாலும்
உந்தன் ஒர் ஆசைக்கு நீரூற்ற
மனம் தவியாய் தவிக்குதடி...
- த.சுரேஷ்.