கவிஞன்

உன்னுள்ளும் . . .ஓர்
கவிஞன் இருக்கிறான்
அவனை நீ
வெளியே கொண்டு வா
நான் எழுதிய கவிதைகளெல்லாம்
என்னை பாராட்டி மடல்களை அனுப்பியது
நிழல்களின் சுவடுகள்
எல்லாம் மறைந்து
நிஜம் என்ற சுவடாய்
நான் இருக்கிறேன்
என்னை காட்டும்
ஓர் முகவரி
கவிதை !!!!!!!!

எழுதியவர் : ஹ. தமிழ்செல்வி (21-May-18, 1:25 pm)
சேர்த்தது : Tamilselvi
Tanglish : kavingan
பார்வை : 537

மேலே