நீங்காத நினைவுகள்

பார்த்து கொண்டே பரிமாற்றம்
ஏற்க
பலவித உணர்வுகள் மனதில்
சுமந்து
மொழிகள் பேசாத மௌனம்
விழிகள் பேசும் வார்த்தைகள்
கவிதைகள் பாடி காற்றில் கரைந்து,
தன்னக்குள் தன்னை இணைத்து
சுவாச மூச்சில் உன் நினைவுகள்
ஏந்தி,
உயிருடன் வாழ்கிறேன் நான்....
அவளின் துரு துரு கண்கள்,
அவளின் கூந்தலோ பேரழகு
அவளுடன் நான் இருக்கும்
சொப்பனங்கள்...........
நீங்காத நினைவுகள்...........

எழுதியவர் : உமா மணி படைப்பு (26-May-18, 4:24 pm)
சேர்த்தது : உமா
பார்வை : 268

சிறந்த கவிதைகள்

மேலே