தாய்மை
எதிர்பாராமல் நடந்த விபத்து
எதிர்பார்ப்பு பூமாலையைத் தேடி
துளிர் வந்தது கருவில்...
துளியும் எதிர்பார்பின்றி தாய்மை அடைந்தால்....
தாய்மை முழுமை அடையும் முன்..
தந்தைக்காக ... நாயகியின் அவனுக்காக
கழுத்தில் சுமை தேடி,
வயிற்றுச் சுமை நீக்கி...
கழுத்தில் சுமை இல்லையெனினும்
தாயும் தாய்மை ஒன்று தானே..
மண்ணை தொடவில்லையெனினும்
அவள் பிள்ளைதானே...
ஈன்றெடுத்ததால் தான் அன்னையோ....
கொடுத்துவிட்டடால்...
இல்லாத ஒன்றிற்காக இழந்துவிட்டடால்...
இன்று இருந்தும் இல்லாமல் பிணமாணால்...
வாழும் வரை வாழ்க்கையை நரகமாக்கினால்....
விட்டிருந்தால் பிளைத்திருப்பபால்....