ஏழ்மை
உப்பிட்ட நீரினைப் பொழியும் முத்துக்கள்
உப்பிட ஊனின்றி தவிக்கும் நெஞ்சங்கள்
உவப்பாய் பாயும் வியர்வைத் துளிகள்
உள்ளம் திகைக்கும் முரணான வழிகள்
உடலைப் பிழியும் பசிக் கொடுமை
இதுவே இந்நாள் ஏழ்மை நிலைமை .
உப்பிட்ட நீரினைப் பொழியும் முத்துக்கள்
உப்பிட ஊனின்றி தவிக்கும் நெஞ்சங்கள்
உவப்பாய் பாயும் வியர்வைத் துளிகள்
உள்ளம் திகைக்கும் முரணான வழிகள்
உடலைப் பிழியும் பசிக் கொடுமை
இதுவே இந்நாள் ஏழ்மை நிலைமை .