ஏழ்மை

உப்பிட்ட நீரினைப் பொழியும் முத்துக்கள்
உப்பிட ஊனின்றி தவிக்கும் நெஞ்சங்கள்
உவப்பாய் பாயும் வியர்வைத் துளிகள்
உள்ளம் திகைக்கும் முரணான வழிகள்
உடலைப் பிழியும் பசிக் கொடுமை
இதுவே இந்நாள் ஏழ்மை நிலைமை .

எழுதியவர் : க.கார்த்திக் ரத்தினவேல் (5-Jun-18, 2:40 pm)
Tanglish : ezhamai
பார்வை : 78

மேலே