நாணிடும் மங்கையிட்ட நல்விரல் ஓவியம்

கோணல் தெருவையும் கோலம் அழகாக்கும்
நாணிடும் மங்கையிட்ட நல்விரல் ஓவியம்
காணக்கண் கொள்ளாத காட்சியடா வீதியில்
காணொளியில் நானெடுத்தேன் காண்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Dec-25, 5:43 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 8

மேலே