சாதிகள் இல்லையடி பாப்பா

பட்டாம் பூச்சியாய்ப் பறந்திடு
பார்வை எங்கும் நிரப்பிடு
தாழ்மை எண்ணம் ஒழித்திடு
சாதிகள் யாவும் அகற்றிடு
குற்றம் என்னும் எண்ணத்தைக்
குன்றக் குன்ற அழித்திடு
மதம் என்று வந்திட
மனிதனும் யானை ஆகிறான் .

எழுதியவர் : க.கார்த்திக் ரத்தினவேல் (5-Jun-18, 3:00 pm)
பார்வை : 527

மேலே