மழைப்பொழிவு

வானிருந்து வரு மழையே
வாஇந்த திரு நாட்டில்
மேகத்தால் சிறை பட்டு
காற்றினால் அடி பட்டு
காரிருளில் பிடி பட்டு
மின்னலினால் பளிச் சிட்டு
சீரிட்டு பொழி மழையே.

எழுதியவர் : க.கார்த்திக் ரத்தினவேல் (5-Jun-18, 2:54 pm)
பார்வை : 1911

மேலே