சுமைதாங்கி
இலையுதிர் காலமாய்
உன் நினைவுகள்
என்னைவிட்டு உதிர்ந்தாலும்,
மீண்டும்..
பனித் திவலைகளை
சுமந்து நிற்கும்
துளிர்விட்ட தளிராய்
என்னுள் சினிங்கி
சிலிர்கிறது..
அதுவும் என்னை போல்
ஒரு சுமைதாங்கி தான்!
இலையுதிர் காலமாய்
உன் நினைவுகள்
என்னைவிட்டு உதிர்ந்தாலும்,
மீண்டும்..
பனித் திவலைகளை
சுமந்து நிற்கும்
துளிர்விட்ட தளிராய்
என்னுள் சினிங்கி
சிலிர்கிறது..
அதுவும் என்னை போல்
ஒரு சுமைதாங்கி தான்!