எழுதியது

கல் காகிதமாக
எழுதுகோலாய் உளி,
எழுதிவிட்டான் கவிதை-
சிலை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Jun-18, 7:13 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 67

மேலே