அனைத்தும் நீ
நான் வரையும் ஓவியம் நீ...
நான் எழுதும் காவியம் நீ ...
நான் தேடிய பொக்கிஷம் நீ ...
என்னை இம்சை செய்யும் இம்சை அரசன் நீ .....
என்னை களவாட வந்த கள்வன் நீ ..
களவாடிவிட்டாய் என் காதலை ...
தொலைத்துவிட்டேன் முழுதும் என்னை ....