கவலைகள் ஏனோ

கஷ்டங்கள் என்ற வடிவில்
கவலைகள் உன்னை தேடி வர,
காரணங்கள் ஏதுவாக இருப்பினும்
கண்டுகொள்ளாமல் கடந்து சென்றிரு...
ஏனெனில்,
வாழ்க்கை என்னும் அருவியில்
கவலைகள் என்னும் அணைகள் உண்டு...
குறிக்கோள் என்னும் பாதையில்
கரைபுரண்டு நீ சென்றால்,
கஷ்டங்கள் என்னும் கல் பாறைகளை தாண்டி,
கடலென்னும் வெற்றி உனக்குண்டு...!!!

எழுதியவர் : தப்ரேஸ் (20-Jun-18, 2:15 pm)
சேர்த்தது : தப்ரேஸ்
Tanglish : kavalaikal eno
பார்வை : 3279

மேலே