காத்திருப்பது ஏனோ
இனிமையாக இருக்க வேண்டிய நேரத்தில்,
தனிமையை தேடும் தருணமோ...!!!
கனவுகள் நிறைவேறுமா என்று
கவலையே மனதில் கொண்டு
காரியத்தில் கண்கொள்ளமல்
காரணங்கள் சொல்லி கொண்டு
காலங்கள் கடந்து போகையில்
காத்திருக்க வேண்டிய அவசியம் என்னவோ???
இனிமையாக இருக்க வேண்டிய நேரத்தில்,
தனிமையை தேடும் தருணமோ...!!!
கனவுகள் நிறைவேறுமா என்று
கவலையே மனதில் கொண்டு
காரியத்தில் கண்கொள்ளமல்
காரணங்கள் சொல்லி கொண்டு
காலங்கள் கடந்து போகையில்
காத்திருக்க வேண்டிய அவசியம் என்னவோ???