இவள் செய்த புன்னகையில்
இவள் செய்த புன்னகையில்
என் இதயத்தில் ஒரு கவிதை பிறந்தது
இவள் தந்த முத்தத்தில்
எங்கள் இல்லறத்தில் ஒரு மழலை பிறந்தது
இவள் தாயானாள் நான் தந்தையானேன்
எங்கள் வாழ்வு இனிமையானது !
இவள் செய்த புன்னகையில்
என் இதயத்தில் ஒரு கவிதை பிறந்தது
இவள் தந்த முத்தத்தில்
எங்கள் இல்லறத்தில் ஒரு மழலை பிறந்தது
இவள் தாயானாள் நான் தந்தையானேன்
எங்கள் வாழ்வு இனிமையானது !