இவள் செய்த புன்னகையில்

இவள் செய்த புன்னகையில்
என் இதயத்தில் ஒரு கவிதை பிறந்தது
இவள் தந்த முத்தத்தில்
எங்கள் இல்லறத்தில் ஒரு மழலை பிறந்தது
இவள் தாயானாள் நான் தந்தையானேன்
எங்கள் வாழ்வு இனிமையானது !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Jun-18, 9:58 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 789

புதிய படைப்புகள்

மேலே