உன் நினைவுகளால் வாழுதடி என் ஜீவன் 555

உயிரே...

காகிதத்தில் பென்சிலால்
எழுதியதுபோல...

எளிதாக என்னை
மறந்துவிடு...

என் நினைவுகளை
அழித்துவிடு என்கிறாய்...

நீ தூக்கி எறிந்த பின்பும்
இந்த உடலில் ஜீவன் வாழ்வது...

உன் நினைவுகளால்தானடி...

உன்னோடு சேர்ந்து வாழ முடியாத
துரதிஷ்ட்டசாலி நான்...

உன் நினைவுகளோடு வாழும்
அதிர்ஷ்ட்டசாலி...

நான் மட்டும்தானடி
கண்ணே...

என்னை நீ மறந்துவிட்டாய்
அது உன் விருப்பம்...

என்னை உன்னை
மறக்க சொல்லாதே...

நீ கொலைகாரி என்று
பெயர்வாங்கிவிடாதே ஊராரிடம்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (1-Jul-18, 7:46 pm)
பார்வை : 1018

மேலே