மௌனம்

ஏமாற்றம் நிரந்தரம்
வாழ்க்கை முழுவதும்
சுகம் காணா வாழ்வில்
சுமைகள்அதிகம்
வரம் கேட்க முடியவில்லை
வாய் மூடி நிற்கிறேன்...
வாதாட விரும்பவில்லை
விதியை பேச வாய்ப்பு இல்லை
மௌனம் மட்டுமே நீடிக்கிறது.....

விதித்த தடையை நீக்க வேண்டும்
ஒரு வழி

எழுதியவர் : உமா மணி படைப்பு (6-Jul-18, 10:57 pm)
Tanglish : mounam
பார்வை : 136

மேலே