தொங்குவது

சூறைக்காற்று,
அறுந்து தொங்குகிறது-
ஏழை வாழ்வு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Jul-18, 7:28 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 67

மேலே