அகத்தில் அழுக்கு-மருந்து
துணிகளின் அழுக்கை போக்கிடலாம் சலவையில்
மனதில் படிந்த தூசிக்கும் உண்டோ சலவை
உண்டென்பேன் அதுவே இறைவனடி நாடி
பண்ணின பாவத்திற்கெல்லாம் மனம் உருகி
அவன் பாதமே கதி என்றிருத்தல்