பயணங்களானது அந்திப் பொழுது
நயனங் களிரண்டும் காதலைச் சொல்லும்
பயணங் களானது அந்திப் பொழுது
கயல்வில் எழுதிய மாலைக் கவிதை
பயனா னதுவாழ்வி னில்
நயனங் களிரண்டும் காதலைச் சொல்லும்
பயணங் களானது அந்திப் பொழுது
கயல்வில் எழுதிய மாலைக் கவிதை
பயனா னதுவாழ்வி னில்