மார்கழிப் பனியில் நனையும் மலர்கள்

மார்கழிப் பனியில்
நனையும் மலர்கள்
மஞ்சள் வெய்யிலில்
நனையும் மாலை
பொழியும் மழையில்
நனையும் இயற்கை
பெய்யும் பொய்யில்
நனையும் கவிஞன் மனசு !
உன் புன்னகை மழையில்
நனையும் கவிஞன் கவிதை !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jul-18, 9:36 am)
பார்வை : 176

மேலே