தமிழ் என்னும் தவம்

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக விருட்சமாக வளர்ந்திருக்கும் மொழி...

இலக்கிய இலக்கணங்களால் நிறைந்து வாழும் மொழி...

ஆழமான பொருள் நிறைந்த அதிசய கோட்பாடுகள் கொண்ட மொழி...

காதலை திகட்ட திகட்ட வார்த்து வரையறுத்த மொழி...

அதிகார ஆணவங்களை தன் மதியால் தகர்த்தெறிந்த மொழி...

தமிழனாய் பிறந்த அனைவரையும் அரவணைக்க தவம் மேற்கொள்ளும் மொழி...

எழுதியவர் : ஜான் (24-Jul-18, 8:51 am)
பார்வை : 1268

மேலே