ரோஜாவின் வாட்டம் பற்றி கவலை இல்லை

இதமாய் பற்றிக்கொண்டு
இனிதான "முத்தக்கவி"
ஒன்றை காதுகளில்
கிசு கிசுக்க சொல்கிறாய்....

இன்றுதான் !

உனக்கென வாங்கி
வந்த " ஒற்றை ரோஜா"
வாடுவதை பற்றி

கவலை கொள்ளாமல்
இருக்கிறேன்...!!!!

எழுதியவர் : கவிஞர்.முபா.. (25-Jul-18, 11:16 am)
பார்வை : 121

மேலே