கவிதை

(க)விதையின் வீரியம் அறிந்து கொள் மனிதா !
(க)விதைகள் மண்ணில் முளைத்தெழும் நேரமிது !
(அறிவு)ஒளியால் (க)விதை உயிர் பெற்றுவிட்டது !
உலகம் படைப்போம் (க)விதை கொண்டு !

#(க)விதை வளரும்

எழுதியவர் : sudhan (10-Aug-18, 11:11 am)
சேர்த்தது : sudhan
பார்வை : 98

மேலே