கவிதை

கனவுகளோடு இளமை
கவலைகளோடு வாழ்க்கை
மூச்சு விடச்செயகிறது கடமை
பசி இருந்தும் ,
தூக்கம் இருந்தும்
உன்னை நினைக்கயில் எழுத முடிகிறது கவிதை ........

எழுதியவர் : மதிவாணன் (21-Aug-18, 12:26 am)
Tanglish : kavithai
பார்வை : 2421

மேலே