நான் நீ யானேன்
எல்லோருக்கும் ஒரு அழகுண்டு
அப்படித்தான் ரசித்தேன் உன்னையும்
எனக்கே தெரியவில்லை
உன் ஒவ்வொரு அசையும்
என்னுள் பதியும் என்று
உன் கண்கள் கலங்கியபோது
என் கண்களில் நீர் வருவதை பார்த்தேன்
அப்பொழுதுதான் உணர்தேன்,
நான் நீ யானேன் என்று .